அமராவதி: ஆந்திராவில் நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் மீது கல்வீசப்பட்டது. இதையடுத்து இன்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கல்வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இங்கு லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடைபெற
Source Link