மில்லில் நடந்த தரமான சம்பவம்.. அதிர்ந்து போன ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், வீட்டிற்கு வரும் லாயர் சொத்துக்கள் அனைத்தும் கார்த்திக் பெயருக்கு எழுதி இருப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.  இதைக்கேட்டு கடுப்பான ஆனந்த், என்னம்மா எல்லாத்தையும் இவனுக்கு எழுதி கொடுத்துட்டீங்க என்று கேட்கிறான். நான், அப்பா, அருண்  மூணு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.