பதஞ்சலியின் தவறான விளம்பர வழக்கு: ஊடகங்களில் பகிரங்க பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக ராம்தேவ் நீதிமன்றத்தில் தகவல்…

டெல்லி: பதஞ்சலியின் தவறான விளம்பர வழக்கின் விசாரணைக்கு ஆஜரான பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர், இது தொடர்பாக ஊடகங்களல்  பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கைகூப்பி தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு 23ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மருந்துப் பொருட்களுக்கான தவறான விளம்பரங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பான அவமதிப்பு வழக்கில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி எம்டி ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோரின் மன்னிப்பை ஏற்க நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.