பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது/ தேர்தல் முடிந்த பிறகு வேண்டு மானால் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை நாடலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில்  கடந்த 7ந்தேதி இரவு நேரத்தில்  இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம்  ரூபாய் 4 கோடி பணம் கட்டுக்கட்டாக எடுத்துச் செல்லப்பட்டதை தேர்தல் அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். மேலும் இதை எடுத்துச்சென்ற 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.