2 வருடம் நடக்க வேண்டியது ஒரே நாளில்.. துபாயை உலுக்கிய அந்த 24 மணி நேரம்.. அப்படியே ஸ்டன் ஆகிவிட்டதே

துபாய்: துபாயில் 2 வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. உலகம் முழுக்க ஏற்படும் காலநிலை மாற்றமே துபாய் வெள்ளத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் – பாலஸ்தீனம் – ஈரான் போர் நடந்து கொண்டு இருக்கிறது, இன்னொரு பக்கம் வடகொரியா – தென் கொரியா போர், மத்திய கிழக்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.