தி.மு.க.வினரின் செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறது: தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி புகார்.

சென்னை: தமிழ்நாட்டில் வரும் வெள்ளிக்கிழமை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தி.மு.க.வினரின் செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக,  தேர்தல் ஆணையத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணிக்கு சவால் விடுக்கும் வகையில், அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணிகள் மும்முரமாக தேர்தல் பணி யாற்றி வருகின்றன. இதனால் அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்து நாளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.