6 மாவட்டங்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை… தனி மாநிலம் கோரி தேர்தலை புறக்கணித்த நாகாலாந்து மக்கள்…

நாகாலாந்து மாநிலத்தின் மான், தியுன்சாங், லாங்லெங், கிபயர், ஷமதோர் மற்றும் நாக்லக் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தனி மாநிலம் கோரி கிழக்கு நாகாலாந்து மக்கள் இயக்கம் (ENPO) எழுப்பிய கோரிக்கையை ஏற்று அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து பழங்குடி மற்றும் மலைவாழ் மக்கள் இன்று நடைபெற்ற தேர்தலை முழுமையாக புறக்கணித்துள்ளனர். 60 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டமன்றத்தில் 20 உறுப்பினர்களைக் கொண்ட இந்த பகுதிக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.