பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க ஆடி அசைந்தாடி வருகிறது தஞ்சை பெரிய கோவில் தேர்…

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, இன்று  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேர் ஆடி அசைந்தாடி வருகிறது. தேர் செல்லும் பாதையில் முறையான பராமரிப்பு செய்யாதால், தேரின் அலங்காரப் பந்தல்  பல இங்களில் மின்கம்பம் உள்பட பல பகுதிகளில் சிக்கிசேதமடைந்தது. இது பக்தர்களியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடபபாண்டு,  சித்திரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.