குஜராத்தில் வாக்குசேகரிக்க வந்த பாஜக எம்.எல்.ஏ. மீது தாக்குதல்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு…

குஜராத்தில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது என்று ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ‘உப்பு ஜாடி’ மீது சத்தியம் செய்துள்ளனர். ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரச்சாரத்திற்கு வந்த பாஜக எம்.எல்.ஏ.-வை அவர்கள் முற்றுகையிட்டனர். சபர்கந்தா பகுதியில் பிரச்சாரத்திற்கு வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ரமண்லால் ஓரா-வை ராஜ்புத் சமூகத்தினர் முற்றுகையிட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சியில் ராஜ்புத் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.