இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ராஜஸ்தானில் ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை “அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றவர்கள்” என்று அவர் குறிப்பிட்டார் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (2006 இல்) “நாட்டின் வளங்களில் முதல் உரிமை முஸ்லிம்களுக்கு தான்” என்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார். 2024ல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.