தமிழகப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை தமிழக பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும் என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதைத்  தடுப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில், ”கூடுதல் பேருந்துகள் இயக்கினாலும் இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறையவில்லை .பல இடங்களில் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கப்படும் நிகழ்வுகள் நடக்கிறது . அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் எப்படிச் சமாளிப்பார்கள் . […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.