4 லட்சம் தெரு நாய்களால் ஐதராபாத்தில்  மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

ஐதராபாத் சுமார் 4 லட்சம் தெருநாய்களால் ஐத்ராபாத் நக்ரவாசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் கால்நடை மருத்துவர்கள் ஐதராபாத் தெருக்களில் சுமார் 4 லட்சம் நாய்கள் சுற்றி வருவதாகவும், அதில் 90,000 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாகக் கடந்த 2022-ல் 19,847 பேரும், 2023-ல் 26,349 பேரும் தெருநாய் கடித்து பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 9,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு 4 மாதத்துக்குள் மட்டும் 8 பேர் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளது பரபரப்பை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.