சொத்துகுவிப்பு வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு

சென்னை: திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஜுன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுஉள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக, கடந்த அதிமுக ஆட்சியின்போது,   லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணைக்கு,  அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் என இரு தரப்பினரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.