ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில்! சொந்த ஊரில் சென்று வாக்களிக்க முடியாமல் தவிக்கும் அசாம் மக்கள்!

திஸ்பூர்: அசாமில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால், 6 பயணிகள் ரயில்கள் ரத்தாகி உள்ளது. எனவே லோக்சபா தேர்தலுக்கு வாக்களிக்க செல்ல முடியாமல் அசாம் மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.