கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அமைச்சர்கள்  கே.என். நேரு ஐ. பெரியசாமி தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா   மற்றும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனையில்  பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.