48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்ய வேண்டும்! போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பேருந்துகளின் பாகங்கள் உடைந்த விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்து களையும் ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி, அதன் பாகங்கள் உடைந்து விழுவதும், பேருந்து ஓட்டுநர் இருக்கை உடைந்து சாலையில் வீசப்பட்ட சம்பவங்களும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக   போக்குவரத்துத்துறை ல் வெளியிடப்பட்ட உத்தரவில், தமிழ்நாட்டில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.