எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை சென்னை எழும்பூர் நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.  ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. ஆகவே, பல்வேறு வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ”சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 2, 9, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.