பாஜக அரசு தமிழகத்துக்குப் பச்சை துரோகம் : வைகோ

சென்னை மத்திய பாஜக அரசு தமிழகத்துக்குப் பச்சைத் துரோகம் செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர், மிக்ஜம் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்காகத் தமிழகத்துக்கு ரூ.37,907 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.