5 நாட்களாக ஊருக்கு ஊர் மோடி உருட்டிய உருட்டுகளும்… உண்மை சரிபார்ப்பும்…

2024 நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில்  பாஜக-வுக்கு எதிராக மக்கள் திரண்டதை அடுத்து,  தனது இரண்டாவது கட்ட பிரச்சாரத்தில் இந்தியாவின் முஸ்லிம்களை பிற பின்தங்கிய சமூகங்களுக்கு எதிராக நிறுத்தும் முயற்சியில் பிரதமர் மோடி இறங்கியுள்ளார். ஏப்ரல் 21ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரிவினையை உண்டாக்கும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். நரேந்திர மோடியின் இந்த கண்ணியமற்ற பேச்சு பிரதமர் பதவியை சிறுமைப்படுத்தும் விதமாக உள்ளதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.