தேவே கவுடா பேரன் குறித்து மோடியின் மவுனம் : பிரியங்கா காந்தி வினா

டெல்லி முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேரன் விவகாரத்தில் மோடி மவுனமாக உள்ளது ஏன் என பிரியங்கா காந்தி வினா எழுப்பியுள்ளார். முன்னாள் பிரதமரும் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சமீபத்தில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.