விஜய் என் கிட்ட மன்னிப்பு கேட்டாரா? ஏன் இப்படி கொளுத்தி போடுறீங்க.. கடுப்பான நடிகர்!

சென்னை: சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் சௌந்தரராஜன். குணசித்ர நடிகரான சௌந்தரராஜன் சுந்தரபாண்டியன் அந்த படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், தெறி படப்பிடிப்பின் போது நடந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார. தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.