தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு

டெல்லி கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று  பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையிலான கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்றார். மேலும் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிலுவையில் உள்ள 95 டி.எம்.சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.