நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடி குரு ஸ்தலத்தில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள்…

மயிலாடுதுறை: நாளை குருப்பெயா்ச்சி விழாவையொட்டி, குரு ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில்  உள்ள குரு ஸ்தலத்தில்,  பக்தர்களின் வசதிக்காக  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நிகழாண்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயா்ச்சி அடைகிறாா். நாளை (மே 1ந்தேதி)   நண்பகல் 12.59 மணிக்கு மேஷ ராசியில் உள்ள கிருத்திகை 1ம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை 2ம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சி பெறும் ஸ்தானத்தை விட, குருவின் 5,7,9 பார்வை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.