\"எழுத்து வைரமுத்து.. இசை இளையராஜா.. குரல் ஜேசுதாஸ்\".. இது வேறமாறி அட்டாக்கா இருக்கே பாஸ்!

சென்னை: ஒரு பாடல் என்பது இசை மற்றும் மொழி கலந்த கலவைதான் என தொடர்ந்து வைரமுத்து வலியுறுத்தி வருகிறார். இசை மட்டுமே பெரியது என நினைப்பது மிகப்பெரிய தவறு என்பது இளையராஜாவுக்கு உணர்த்தும் வகையில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார் வைரமுத்து. கல்வியா? செல்வமா? வீரமா? என சரஸ்வதி சபதமே நடப்பது போல வைரமுத்து மற்றும் இளையராஜா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.