இலங்கை \"ஒலுவில்\" துறைமுகத்தை இந்தியாவுக்கு தர கூடாது.. காரணம் மோடியின் முஸ்லிம் எதிர்ப்பாம்!

கொழும்பு: இலங்கையின் தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் உள்ள “ஒலுவில்”துறைமுக சீரமைப்பு பணிகளை இந்தியாவிடம் தரக் கூடாது; பிரதமர் மோடி முஸ்லிம்களை அவமரியாதை செய்யக் கூடியவர்; ஆகையால் முஸ்லிம்கள் வாழும் கிழக்கு மாகாணத்தின் ஒலுவில் துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுக்கக் கூடாது என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர், இலங்கை ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ.கலிலூர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.