நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியா ஜாமீன் மனு விசாரணை

டெல்லி நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது.  பிறகு டெல்லி மதுபான கொள்கையில் 2021-22ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.