விரைவில் கைது உறுதி.! பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக அரசு லுக்அவுட் நோட்டீஸ்

Look-out Notice Issued Prajwal Revanna: முன்னாள் பிரதமர் எச்டி எச்.டி.தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஜெர்மனி தப்பி சென்ற அவருக்கு கர்நாடக அரசு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.