கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு…

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சவுக்கு மீடியா என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருபவரும் பத்திரிகையாளர் என்ற பெயரில் பல்வேறு யூ டியூப் சேனல்களில் ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருபருமான சங்கர் தேனி-யில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள் குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.