சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் விபத்து – மருத்துவமனையில் அனுமதி…

கோவை: தேனியில் இருந்த  பத்திரிகையாளர் சவுக்கு சங்கரை நள்ளிரவு கைது செய்த காவல்துறையினர், அவரை கோவைக்கு அழைத்துச் சென்ற  வாகனம், செல்லும் வழியில்  விபத்துக்குள்ளானது. இதில் சவுக்கு சங்கர் உள்பட காவலர்கள் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சவுக்கு மீடியோ என்ற பெயரில் ஊடகும், சவுக்கு என்ற பெயரில் டியூபும் நடத்தி வருபவர் சவுக்கு சங்கர். இவர் திமுக அரசுக்கு எதிராக பேசி வருகிறார். திமுக ஆட்சியில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள், ஆட்சியாளர்கள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.