தேர்தலில் ஒரே பெயரில் பலர் போட்டியிடுவதை தடுக்க முடியாது! உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி: தேர்தலில் ஒரே பெயரில் போட்டியிடுவதை தடுக்க முடியாது என பொதுநல வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  தெரிவித்து விட்டது. இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் சாபு ஸ்டீபன் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் ஒரே பெயரில் பலரை வேட்பாளர்களாக நிறுத்தும் நடைமுறை தவறானது. இது, வாக்காளர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான பழைய தந்திரம். ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு வேட்பாளரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த சூழ்நிலையில் அத்தகைய நடைமுறை போர்க்கால […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.