நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – பரபரப்பு! காவல்துறையினர் தீவிர விசாரணை…

உவரி: திசையன்விளை பகுதியைச் சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தன்சிங் திடீரென மாயமாகியுள்ளதாக  தகவல்கள் வெளியானது.  அவரது மொபைல் போனும் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டுள்ளதால், அவரது மாயம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில்,  காணாமல் போன, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவர் எழுதியதாக வெளியாகி உள்ள கடிதத்தில்,  காங்கிரஸ் எம்எல்ஏ, ரூபி மனோகர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.