பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான புகாரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுங்கள்! ராகுல்காந்தி கடிதம்…

டெல்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி.  பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான புகாரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுங்கள் என கர்நாடக காங்கிரஸ் முதல்வர்  சித்தராமையாவுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின்  பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். அவர்மீது ஏராளமான புகார்கள் குவிந்து வரும் நிலையில், அடுத்தடுத்து வழக்குகளை மாநில காங்கிரஸ் அரசு தொடர்ந்துள்ளது. மேலும் லுக்அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விவகாரம்  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.