சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் கோடை மழை தொடங்கியதால் மேலும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதக தெரிவித்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் மார்ச் மாதத்தில் இருந்தே கோடை மழை ஓரளவுக்கு பெய்யத் தொடங்கிவிடும். இந்த ஆண்டு கோடை காலம் வாட்டி வதைக்க தொடங்கியதில் இருந்து கோடை மழை பரவலாக பெய்யவில்லை. மார்ச் மாதம் முதல் நேற்றைய நிலவரப்படி, சராசரியாக 7 செ.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழையை […]