சென்னை: இரு கைகளை இழந்தும் நம்பிக்கையை இழக்காத தான்சென் என்ற வாலிபர், தன் விடாமுயற்சியால், தமிழகத்தின் முதல் நபராக கார் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுள்ளார். சென்னையில் வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்தவர் தான்சென் என்னூம் 31 வயது இளைஞர் 10 வயதை நெருங்கிய போது, மின்சார விபத்தில் சிக்கி, மூட்டுக்கு கீழ் தன் இரண்டு கைகளையும் இழந்தார். ஆயினும் தொடர் முயற்சியால், இன்ஜினியரிங் முடித்து தொடர்ந்து பி.எல்., முடித்து எம்.எல்., படித்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி ஒன்றரை வயதில் […]