3 ஆம் கட்ட தேர்தலில் மக்கள் பாஜகவை துடைத்து வீசுவார்கள் : அகிலேஷ் யாதவ்

படான் மூன்றாம் கட்ட தேர்தலின் போது உத்தரப்பிரதேசத்தி;ல் பாஜகவை மக்கள் துடைத்து வீசுவார்கள் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள படானில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். அகிலேஷ் யாதவ் தனது பிரசாரத்தின் போது, “வரும் மே 7-ந்தேதி நடைபெறும் 3-வது கட்ட தேர்தலில் பாஜகவை மக்கள் 7 மைல்களுக்கு அப்பால் தூக்கி வீசுவர்.  அவர்கள் இந்த தேர்தலில் முழுமையாக துடைத்து எறியப்படுவர்.  எற்கனவே முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.