கலாநிதி கே. அருளானந்தன் நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமனம்

நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக கலாநிதி அருளானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக்க கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று (06.05.2024) அமைச்சில் வைத்து வழங்கப்பட்டது.

நாரா நிறுவனத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வரும் கலாநிதி அருளானந்தன் சமுத்திவிரவியல் விஞ்ஞானத்தில் P.hd பட்டதாரியாவார்.

நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி சோமரத்னவும் கலந்து கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.