\"உலகிற்கே எடுத்துக்காட்டு..\" வாக்களித்த உடன் பிரதமர் மோடி சொன்ன முதல் வார்த்தை இதுதான்! அடடே செம

காந்திநகர்: குஜராத்தில் பிரதமர் மோடி இன்று வாக்களித்த நிலையில், அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். நமது நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதையடுத்து இன்று 94 லோக்சபா தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடக்கும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.