கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை நடத்த டெல்லி ஆளுநர் பரிந்துரை

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். அமலாக்கத்துறை டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையி்ல் நடந்த பண மோசடி தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கெஜ்ரிவால் கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியதாகவும், அப்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.