நாளை மறுநாள் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கு ஒத்தி வைப்பு

டெல்லி டெல்லி உச்சநீதிமன்றம்.கெஜ்ர்வால் ஜாமீன் வழக்கை நாளை மறுநாள் ஒத்திவைத்துள்ளது. அமல்லாகக்த்துறையால் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். வழக்கை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.