மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை : உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த சசிகலா என்பவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த தனது 15 வயது மகனை 2016ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். குடல் அழற்சி (அப்பண்டிஸ்) நோய் காரணமாக வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.