எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டம் நீக்கம் : ராகுல் காந்தி

கும்லா, ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டம் நீக்கப்படும் எனக் கூரி உள்ளார். நாடெங்குமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு  நடைபெறுகிறது.  கடந்த 19 ஆம் தேதி தமிழநாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.  ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், மே 7 ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலம்,  கும்லாவில்  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.