கொரோனா தடுப்பூசி குறித்து பெரிய அளவில் அச்சபட தேவையில்லை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

எந்த தடுப்பு மருந்துகளும் பல கட்ட சோதனக்கு பின் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் எல்லாம் இக்கட்டான கால கட்டத்தில்  நமக்கு துணை நின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.