பாஜக மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தா.. 10-15 வருஷத்துல வறுமை ஒழிஞ்சிடும்! ராஜ்நாத் சிங் உறுதி

புவனேஸ்வர்: இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முழுமையாக ஒழிக்கப்படும் என்றும், இது மோடியின் கியாரண்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.