பூங்காக்களுக்கு வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

சென்னை:  சென்னையில் உள்ள  பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சமீபத்தில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். சிறுமியை காப்பாற்றச் சென்ற தாயையும் நாய்கள் கடித்தது. நாய்கள் கடித்ததால் தலையில் படுகாயம் அடைந்த சிறுமி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.