மாமனார், மாமியாருடன் பஞ்சாயத்து?.. மூஞ்சில முழிக்க பிடிக்கலையாம்.. ஜோதிகா பற்றி பயில்வான் பகீர்

சென்னை: பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசிவருபவர். அவர் பேசுவதில் எதுவுமே உண்மை இல்லை என்று பலர் சொல்வதுண்டு. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தொடர்ந்து அப்படி பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் நடிகை ஜோதிகா குறித்து கடந்த சில காலமாகவே பல விஷயங்களை பேசிவருகிறார் பயில்வான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.