ஹரியானா பாஜக ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸுடன் கை கோர்க்க ரெடி- துஷ்யந்த் சிங் சவுதாலா திடீர் அறிவிப்பு!

சண்டிகர்: ஹரியனாவில் பெரும்பான்மையை இழந்த பாஜக ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸுடன் இணைந்து செயல்பட தயார் என 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா சட்டசபைக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் எந்த ஒரு கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. 90 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையில் பெரும்பான்மைக்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.