இது யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த சரியான நேரம் : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் இது யூடியூப் சேனல்களைக் கட்டுப்படுத்த சரியான நேரம் எனத் தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆம் தேதி காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூ-டியூபர் சவுக்கு சங்கர் தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ட்கபோது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.