தோல்வி பயத்தில் உதறல்… வாய்க்கு வந்ததை உளறி ராகுல் காந்தியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட மோடி…

அதானியும் அம்பானியும் காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார் இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பணம் கொடுத்தது உங்களுக்கு தெரியுமென்றால் சிபிஐ மற்றும் EDயை வைத்து விசாரிக்காதது ஏன் ? என்று பதிலடி கொடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது, ​​மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி, அதானி குறித்து பேசுவதை காங்கிரஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.