23 வகையான நாய்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு துறை அறிவிப்பு… இனப்பெருக்கத்துக்கும் தடை விதிப்பு…

சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் (6-5-2024) 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சேர்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு கடித்து குதறின. இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியதை அடுத்து 23 வகையான நாய்களை வளர்க்க தடை விதித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.