திருமணமான இஸ்லாமியர் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ உரிமையில்லை : அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத் அலகாபாத் உயர்நீதிமன்றம் திருமணம் ஆன இஸ்லாமியர் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ உரிமை இல்லை என தீர்ப்பளித்துள்ளதாக ஒரு வழக்கறிஞர் கூறியுள்ளார். நேற்று உத்தர பிரதேசத்தின் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில் நீதிபதி ஏ.ஆர். மசூதி மற்றும் நீதிபதி அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா அடங்கிய நீதிபதி அமர்வில், சினேகா தேவி என்ற இந்து பெண் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த வாக்கில் திருமணம் நடந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.